உதடு சுருக்கம் நீக்கி, ரோஜா போன்ற இதழ்களை பெறுவது எப்படி? இதோ உங்களுக்கான டிப்ஸ் !
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
உடம்பில் நீர் வற்றிப் போவதால் தோல் சுருக்கம், முகச்சுருக்கம் மற்றும் உதடு சுருக்கம் வந்து நம் தோற்றத்தையே மாற்றி, அசிங்கமாக காட்டும். அப்படிபட்ட தோற்றத்தை மாற்றி மிக இளமையாக காட்சியளிக்க இந்த தகவல்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
உதடு சுருக்க சரியாக
ஆலிவ் ஆயிலை தினமும் உதட்டில் தேய்த்து வந்தால் சுருக்கங்கள் குறையும். இலவங்கப் பட்டைப் பொடியை சிறிது நீரில் கலந்து, அதனை உதட்டின் மீது தடவி, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவினால் சுருக்கம் குறையும்.
தினமும் 2 முறை கற்றாழை ஜெல்லை உதட்டில் தடவினால் உதட்டு சுருக்கம் நீங்கும். தேங்காய் எண்ணெயை உதட்டில் தேய்த்து 15 நிமிடம் வரை மசாஜ் செய்தால் உதட்டில் உள்ள சுருக்கம் மறைந்து விடும்.
தளபதி விஜய் என்றால் யாருக்கும் பிடிக்காது என்று சொல்ல முடியாத அளவிற்கு உலகெங்கும் ரசிக பெருமக்களை கவர்ந்து வைத்துள்ளவர். அவர் நடித்தப் படங்கள் பெரும்பாலும் வெற்றிப்படங்கள்தான். ஆனால், சில, பல சறுக்கல் படங்களும் இருந்து தான் வருகின்றனர். அதில் ஒன்று "சுறா" பலர் பலவிதமாக காமெடி செய்து நக்கல் செய்த படம் அது. அவர் நடித்த படங்களில் பயங்கர ஹிட் அடித்து ரசிகர்களை கொண்டாடச் செய்த படங்கள் பல. அவற்றில் வசூலீல் பல சாதனைகள் புரிந்து, இன்னும் Breaking Record ஆக இருப்பவைகள் முதல் ஐந்து படங்களை இங்கு தருகின்றோம். வசூலிலும் சரி, படம் ஓடியதிலும் சரி இந்த படங்கள் "சூப்பர் டூப்பர்" ஹிட். தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக உருவெடுத்துள்ளார். மேலும் அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து வரும் நடிகர் விஜய். தற்போது அவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படமும் லாக்டவுன் முடிந்தவுடன் திரைக்கு வரும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் விஜய் தமிழகத்தின் முதல் நாள் வசூல் என்ன என்பதை பார்ப்போம்... சர்கார்- ரூ 30 கோடி பிகில்- ரூ 23 கோடி மெர்சல்- ரூ 20 கோடி தெறி- ரூ 13.5...
பிறந்த குழந்தைகள் அவ்வபோது குடித்த பாலை வாந்திஎடுப்பதுண்டு. ஆனால் சில குழந்தைகள் எந்த நேரமும் வாந்தி எடுத்துகொண்டே இருப்பார்கள் இன்னும் சில குழந்தைகள் குமட்டலோடு இருப்பார்கள். இது இயல்பான ஒன்று. ஆனால் எப்போதும் வாந்தி எடுத்துகொண்டு இருந்தால் குழந்தையின் உடலுக்கு எப்படி தாய்ப்பாலுக்கு உண்டான வலு கிடைக்கும். அதனால் ஓரளவு இதை கட்டுக்குள் கொண்டுவர செய்ய வேண்டும். சில குழந்தை வாந்தி எடுக்காவிட்டாலும் கூட குமட்டலை வெளிப்படுத்துவதும் சிறிது பாலை வெளியே கக்குவதுமாய் இருப்பார்கள். இந்த பிரச்சனை பிறந்த குழந்தைக்கு ஒரு வயது வரையிலும் இருக்கும். தாய்ப்பாலுக்கு பிறகு திட உணவுகள் எடுத்துகொண்டாலும் கூட இந்த பிரச்சனை அதிகரிக்கும். இதனால் எப்போதும் ஏப்பம் விட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆறு மாதங்களுக்கு பிறகு என்றால் கை வைத்தியம் மூலம் ஓரளவு கட்டுப்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்த குழந்தைக்கு முத்தம் கொடுக்கலாமா? என்ன பாதிப்பு உண்டாகும்! தாய்பால் அல்லது பாட்டில் பால் என்று எதை குடித்தாலும் பாலோடு காற்றும் சேர்ந்து விழுங்குவார்கள், பிறகு காற்றுடன் திரவமும் வெளியேறுவதால் பால் மூக்கு அல்லது வாய் வ...
உங்கள் குழந்தைக்கு உணவு ஊட்டியதை நிறுத்திவிட்டு தானாக சாப்பிட பழக்கப்படுத்துங்கள்.. அவ்வாறு நீங்கள் அவர்களை பழக்கப்படுத்தும் போது உணவு தயாரிக்க பயன்படுத்தும் ஃபுட் புராசசர், கஞ்சி வகைகள் மற்றும் பாட்டிலில் அடைத்து வைத்த உணவுப் பொருட்களுக்கு இனி குட்பை சொல்லிவிடலாம். உங்கள் குழந்தை தானாக உணவு சாப்பிட ஆரம்பிக்கும் போது அவர்கள் விருப்பத்திற்கு விட்டு விடுங்கள். அதன்பிறகு அவர்களாகவே உணவை ரசித்து சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். குழந்தைகளை பொறுத்தவரை விளையாட்டு என்பது ஒரு கற்றல் போல தான். எனவே குழந்தைகள் தானாக சாப்பிட ஆரம்பிக்கும் நேரத்தில் அவர்கள் அதையும் ஒரு விளையாட்டை போல கையாளுவார்கள். இதன் மூலம் உணவுப் பொருளின் அளவு, வண்ணம், வடிவம், எடை போன்ற விஷயங்களை அவர்கள் கற்றுக் கொள்வார்கள். குழந்தையை தானாக சாப்பிட வைப்பது என்றால் என்ன? பொதுவாக குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து நாம் திட உணவை கொடுக்க ஆரம்பித்து இருப்போம். ஆனால் அந்த உணவு வகைகள் எல்லாமே மசித்த பழங்கள், மசித்த காய்கறிகள், கஞ்சி வகைகள், கூழ் வகைகள் என்ற வடிவில் தான் இருக்கும். திட உணவை கொடுத்தல் -(BLW-Baby L...
Comments
Post a Comment